Showing posts with label திறந்த கடிதம். Show all posts
Showing posts with label திறந்த கடிதம். Show all posts

Monday, January 23, 2012

ஒரு திறந்த கடிதம்

அன்பின் சக சமூகத்தவற்கு,

இவ்விடயங்களை பல தடவைகள் சொல்ல வேண்டுமென நினைத்துள்ளேன். ஆனால் எப்படிச் சொல்வதென்று தெரியாமல் சொல்லவில்லை. நான் ஒரளவு நெருங்கிப் பழகும் சிலரிடம் சொல்லியும் உள்ளேன், ஆனால் அதனால் எதுவும் மாற்றம் வந்ததாகத் தெரியவில்லை. அதனால் எனது எண்ணங்களை/கோபத்தை இங்கு கொட்டித்தீர்க்கலாம் என்ற முடிவால் இந்தக் கடிதம்.