இரண்டாம் பகுதி
19 ஆம் திகதி ஆவணி 2008 காலை 11.17 க்கு ஒரு மாதிரி குழந்தையைப் பாதுகாப்பாக வேளியேற்றியாயிற்று.
அதன் பின் பனிக்குடத்தையும் வேளியேற்றி, பிரிஞ்சதெல்லாம் தைச்சு, இரத்தம் ஏற்றி என்று என்னையும் ஒரு வழி பண்ணி maternity ward இல் கொண்டு போய் விட பின்னேரம் ஆகிவிட்டது.
